×

கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவத்தை பயன்படுத்துவது பற்றி அரசு விரைவில் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவத்தை பயன்படுத்துவது பற்றி அரசு விரைவில் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சித்த மருத்துவத்தை பயன்படுத்த வேண்டும் என்று 2 மருத்துவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சித்த மருத்துவ சிகிச்சை பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் பதிலளித்தார்.

Tags : government ,Corona , Corona, Siddha Medicine, highcourt , directive
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை