×

தமிழகத்தில் கால்நடை தீவனங்களை எடுத்துச்செல்ல தடை இல்லை..:கால்நடைத்துறை அமைச்சர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் கால்நடை தீவனங்களை எடுத்துச்செல்ல எந்த தடையும் இல்லை என்று தமிழக  கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கால்நடை தீவனங்கள் தேவைப்படும் கிராமங்களுக்கு கூடுதல் தீவனங்கள் வழங்க தயார் என அவர் கூறியுள்ளார்.


Tags : Interview Nadu ,Tamil Nadu , restrictions, animal, Tamil Nadu,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...