×

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1200 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1200 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டுள்ள உறவினர்கள் 2000 பெரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட உள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 


Tags : Inspection ,district ,houses ,Kallakurichi , Inspection ,,monitoring ,1200 houses ,Kallakurichi
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...