×

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ விபத்தில் 6 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது

நாகை: நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ விபத்தில் 6 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. வீடுகளை விட்டு உடனடியாக வெளியேறியதால் யாருக்கும் பாதிப்பு இல்லை. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் விசாரணை நடைபெறுகிறது

The post நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ விபத்தில் 6 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது appeared first on Dinakaran.

Tags : Kilvellur ,Nagai district ,Nagai ,Kielvellur, Nagai district ,Kielvellur ,Dinakaran ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...