×

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 530 மருத்துவர்கள், 1,000 செவிலியர்கள், 1,508 ஆய்வக டெக்னீசியன்களை நியமிக்க முதல்வர் உத்தரவு

சென்னை : தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 530 மருத்துவர்கள், 1,000 செவிலியர்கள், 1,508 ஆய்வக டெக்னீசியன்களை நியமிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். புதிதாக 200 ஆம்புலன்ஸ்களை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முதல்வர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.



Tags : doctors ,nurses ,CM ,laboratory technicians ,Tamil Nadu , CM orders 530 doctors, 1,000 nurses and 1,508 laboratory technicians for coronation prevention in Tamil Nadu
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...