×

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.45-க்கு முடிவடையும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பினார்.

Tags : elections ,Tamil Nadu ,Schooling ,Supreme Court , General Elections, Delayed Beginning, Schooling
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்