×

கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

சென்னை: கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு, கிருமி நாசினி தெளிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.


Tags : NGOs ,Corona ,companies , Corona, preventive work, call for companies
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...