×

தொடர் சரிவுக்குப் பின் வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தைகள் மீட்சி

மும்பை : தொடர் சரிவுக்குப் பின் வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்து முடிந்துள்ளன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,628 புள்ளிகள் உயர்ந்து 29,916க்கு வர்த்தகமானது.தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 486 புள்ளிகள் அதிகரித்து 8750 புள்ளிகளில் நிறைவடைந்தது.

Tags : Indian ,series , Indian stock markets rebound on the last trading day of the week following a series of slumps
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...