×

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினி கைது முதல் விடுதலை செய்ய அரசு தீர்மானம் நிறைவேற்றியது வரை முழுவிவரத்தை அளிக்க ஆணை

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி கைது முதல் விடுதலை செய்ய அரசு தீர்மானம் நிறைவேற்றியது வரை முழுவிவரத்தை அளிக்க ஆணையிடப்பட்டுள்ளது. முழு விவரங்களை ஏப்ரல் 7-ம் தேதி தாக்கல் செய்ய நளினி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் தம்மை விடுதலை செய்ய தமிழக உள்துறை செயலருக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார்.


Tags : Rajiv Gandhi ,arrest ,Nalini , Rajiv Gandhi murder case,Order ,give full statement , Nalini's arrest
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...