×

கொரோனா முன்னெச்சரிக்கை பள்ளித்தேர்வுகள் தள்ளிப்போகுமா?: தேர்வுத்துறை தீவிர ஆலோசனை என தகவல்

சென்னை: 11, 12ஆம் வகுப்புகளுக்கு தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.  வரும் 27ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மற்ற வகுப்புகளுக்கு 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் தேர்வுகளை ஒத்திவைக்க கோரிக்கை எழுந்துள்ளது. லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் பொதுத்தேர்வில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Coronation Preempt Schools , Will,Coronation, Preempt, Schools?
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...