×

குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மயிலாடுதுறையில் 2000 பேர் போராட்டம்

நாகை: குடியுரிமை சட்டத்திருத்தத்தை  திரும்பப்பெற வலியுறுத்தி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 2000 பேர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : protest ,Mayiladuthurai , 2000 protest ,Mayiladuthurai ,citizenship law
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...