×

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே மனைவியை கொன்றுவிட்டு கணவன் தலைமறைவு

மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே ஹார்விபட்டியில் மனைவியை கொன்றுவிட்டு கணவன் தலைமறைவாக உள்ளார். குடும்பத்தகராறால் மனைவி சுதாவை (27) கழுத்தை நெறித்து கணவன் அசோக்(32) கொன்றுவிட்டதாக சுதாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  


Tags : head ,Madurai district ,Tiruparankundram , Husband, head shot, dead ,Tiruparankundram ,Madurai,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை