×

இந்தியா - வங்கதேசம் இடையிலான பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்

புதுடெல்லி: இந்தியா - வங்கதேசம் இடையிலான பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து ஏப்.15-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பயணிகள் போக்குவரத்தை இருநாட்டு அரசுகளும் நிறுத்தியுள்ளது.


Tags : Bangladesh ,India ,Corona ,traffic stop , Corona virus, India, Bangladesh, traffic stop
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...