×

தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பான 3 அம்சங்கள் குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது: அமைச்சர் உதயகுமார்

சென்னை: தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பான 3 அம்சங்கள் குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் கடிதத்துக்கு மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றும் பேரவையில் உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

Tags : Center ,Udayakumar , Udayakumar Minister for National Population Registration
× RELATED ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார்