×

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. நேற்று அமெரிக்காவிலிருந்து பெங்களூரு திரும்பியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பெங்களூரை சேர்ந்தவர்களிடம் எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகளில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Tags : virus outbreak ,Karnataka Karnataka ,corona , Karnataka, corona, affect
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...