புதுச்சேரி: உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நம்பிக்கை தெரிவித்தார். புதுச்சேரி 10 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் மத்திய அரசின் நிதி கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.