×

குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 10 ஆயிரம் பேர் பேரணி

தஞ்சை: குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 10 ஆயிரம் பேர் பேரணி நடத்துகின்றனர். சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி ஆண்கள், பெண்கள் கண்டன பேரணி நடத்துகின்றனர். அதிராம்பட்டினத்தில் சி.ஏ.ஏ-வை எதிர்த்து 17வது நாளாக தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Adirampattinam , caa
× RELATED மர்ம நபர்களுக்கு வலை அதிராம்பட்டினம்...