×

சென்னை நெற்குன்றத்தில் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வந்த மாணவி தற்கொலை

சென்னை: சென்னை நெற்குன்றத்தில் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வந்த மாணவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக் குறைவால் மனமுடைந்து மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கோயம்பேடு போலீசார் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : BBA ,suicide ,Private College ,Chennai Student ,college student ,Chennai ,police investigation , Chennai, college student, suicide, student suicide, police investigation
× RELATED அரசு மகளிர் கல்லூரியில் இன்று சிறப்பு கலந்தாய்வு