×

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் தலைமை செயலாளர் சண்முகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனைத்திலும் கொரோனா சிகிச்சைக்கு தனி வார்டு ஏற்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : chief secretary ,district administrators , Coronavirus, Preventive Action, District Collectors, Chief Secretary
× RELATED தடையின்றி குடிநீர் விநியோகம், கோடைகால...