×

சமுதாயத்தில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பா.ஜ.க. தலைவர்கள் பேச்சு: சோனியாகாந்தி கண்டனம்

டெல்லி: டெல்லியில் நடைபெறவுள்ள கலவரமும் சூறையாடலும் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என காங்கிரஸ் இடைக்கால தலைவி சோனியாகாந்தி பேட்டியளித்துள்ளார். சமுதாயத்தில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பா.ஜ.க. தலைவர்கள் பேசி வருவதற்கு சோனியாகாந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்கு பின் டெல்லியில் சோனியாகாந்தி பேட்டி அளித்துள்ளார்.


Tags : BJP ,Sonia Gandhi ,Leaders , In the society, hatred, the BJP. Leaders, Speech, Soniac, condemnation
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!