×

ஊழல் தடுப்பு சட்டத்தில் பதிவான வழக்குகளின் முன்ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை: ஐகோர்ட்

சென்னை: ஊழல் தடுப்பு சட்டத்தில் பதிவான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்ஜாமீன் மனுவை விசாரிக்க அனுமதில்லை என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஊழல் வழக்குகளை விசாரிக்க மட்டுமே சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


Tags : Special Court , Corruption Prevention Act, Case, Munitions, Petition, Special Court, Not Permitted, Icort
× RELATED புதுச்சேரி அருகே சிறுமியை கடத்தி...