×

தூத்துக்குடி அருகே பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படும் : பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு

சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை  ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது  அவர் உரையில் கூறிய சிறப்பு அறிவிப்புகள் குறிப்புகளாக பின்வருமாறு...

*தூத்துக்குடி அருகே பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் தயாரிப்பு வளாகம் ரூ. 49,000 கோடி செலவில் அமைக்கப்படும்

*இராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் 3041 கோடி ரூபாய் செலவில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்

Tags : announcement ,Tuticorin ,petroleum refinery , Budget, Finance Minister, O Paneer Wealth, filed
× RELATED கோடைவெயில் தாக்கம் எதிரொலி...