×

மத்திய அரசு மனுவுக்கு நிர்பயா கொலைக் குற்றவாளிகள் நாளைக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மத்திய அரசு மனுவுக்கு நிர்பயா கொலைக் குற்றவாளிகள் நாளை பகல் 2 மணிக்கு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றவாளிகளை தூக்கிலிட அனுமதிக்கக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க ஆணை பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது.


Tags : Supreme Court ,murder convicts ,murderers ,government , Nirbhaya , guilty ,murder,federal government ,petition
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...