திருவாரூர்: கர்ணாவூரில் நெல் கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்ட கொள்முதல் நிலைய ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் . கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர்கள் தினகரன், அறிவழகன் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நுகர்பொருள் வாணிப கழக பொது மேலாளர் தலைமையில் ஆய்வு குழு ஆய்வு நடத்தியதில் முறைகேடு உறுதியானது.