×

மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை அடித்துக் கொன்றதாக பெற்றோர் கைது

ன்னார்குடி : மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை அடித்துக் கொன்றதாக பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.வடகோவனூரைச் சேர்ந்த வெங்கடேஷ் பிரசாத் மதுபோதையில் பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். வெங்கடேஷ் பிரசாத்தை பெற்றோரும் , சகோதரர் விக்னேசும் கட்டையால் தாக்கியுள்ளனர். வெங்கடேஷ் பிரசாத் உயிரிழந்த நிலையில் சடலத்தை வயலில் தூக்கி எறிந்துள்ளனர்.

The post மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை அடித்துக் கொன்றதாக பெற்றோர் கைது appeared first on Dinakaran.

Tags : Mannargudi ,Venkatesh Prasad ,Vignes ,
× RELATED மதுபோதையில் தகராறு செய்ததால் மகனை அடித்துக்கொன்ற தந்தை