×

ஒட்டன்சத்திரத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் தர்ணா

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல்-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். நிலத்துக்கான உரிய இழப்பீட்டை வழங்க கோரி 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Farmers Darna ,land ,National Highway National Highway on Farmers , Ottansam, National Highway, Compensation, Farmers Darna
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!