சென்னை: 2016-ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்தனர். விழுப்புரம் மாவட்டம் அறியுரைச் சேர்ந்த நாராயணன் என்பவரை கைது செய்து நடத்திய விசாரணையில் 4 பேர் முறைகேடு செய்தது அம்பலமாகி உள்ளது.
Tags : CBCID ,Group 4 , In 2016, Group 4 abuse, CBCID police, information