×

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற புதிய தேதியை அறிவிக்கக் கோரி மனு

டெல்லி: நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற புதிய தேதியை அறிவிக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. திகார் சிறை நிர்வாகம் சார்பில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Tags : execution ,convicts ,announcement , Nirbhaya guilty, executed, executed, new date, requested, declared
× RELATED பல்லடத்தில் 4 பேரை வெட்டிக் கொன்ற...