×

ஈரோடு மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அகவிலைப்படி முறையான ஊதியம் வழங்க வலியுறுத்தியும், வருகைப் பதிவேடுகளை பராமரிக்கக்கோரியும் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

Tags : Officers Strike ,Grama Niladhari ,Erode Modakurichi Regional Office ,Regional Office ,Erode Modakurichi , Erode, Modakurichi, Regional Office, Over 30, Village Administrative Officers, Struggle
× RELATED மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடந்த...