×

நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதி கோரும் மேல்முறையீடு மனு நாளை விசாரணை

டெல்லி: நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதி கோரும் மேல்முறையீடு மனு நாளை விசாரணைக்கு வருகிறது. மேல்முறையீடு செய்த மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாளை விசாரிக்க உள்ளனர்.


Tags : convicts , Nirbhaya guilty, appeal petition, trial
× RELATED நூஹ் பலாத்கார வழக்கு 4...