×

தனக்கு எதிரான வருமான வரி வழக்கை திரும்பப் பெறக்கோரி சசிகலா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை: தனக்கு எதிரான வருமான வரி வழக்கை திரும்பப் பெறக்கோரி சசிகலா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் 1994-95 ஆம் ஆண்டு சசிகலா சொத்துவிவரம் வரித்துறைக்கு அனுப்பப்பட்டது.

Tags : Sasikala ,Madras High Court ,withdrawal ,
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...