×

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர் என தெரியவரும்: நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர் என தெரியவரும் என நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிசூடு விவகாரம் தொடர்பாக இன்னமும் நோட்டீஸ் வரவில்லை. சம்மன் வந்தால் ஆஜராகி விளக்கம் அளிப்பேன். CAA-வால் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என பீதி கிளப்பப்பட்டுள்ளது.

Tags : foreigner ,Rajinikanth ,Census , Census, Foreign, Actor Rajinikanth
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...