×

மேல்மலையனுர் அங்காள பரமேஸ்வரி கோயில் தேரோட்டம் நடைபெறுவதால் பிப்ரவரி.28.ல் உள்ளூர் விடுமுறை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுர் அங்காள பரமேஸ்வரி கோயில் தேரோட்டம் நடைபெறுவதால் பிப்ரவரி.28.ல் உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. கோயில் தேரோட்டம் நடைபெறுவதால் பிப்ரவரி.28.ல் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக ஆட்சியர் அண்ணாதுரை அறிவித்தார்.

Tags : holidays ,celebration ,Melamalayanur Angala Parameswari Temple ,Temple , Villupuram, Melamalayanur Angala Parameswari Temple, February 28, Local Holidays
× RELATED பள்ளி மாணவர்களுக்கு கோடை கொண்டாட்ட நிகழ்ச்சி: மே 7 முதல் 17 வரை நடக்கிறது