×

2025-ம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: நிர்மலா சீதாராமன்

டெல்லி: 2025-ம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மருத்துவ மின் உபகரணங்களை உற்பத்தி செய்பவர்கள் ஊக்கப்படுத்தப்படுவார்கள் எனவும் கூறினார்.


Tags : Nirmala Sitharaman , Tuberculosis, action, Nirmala Sitharaman
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...