×

குரூப்-1 தேர்வு முறைகேடு புகார் குறித்த வழக்குகள் பிப்.12-ம் தேதி விசாரிக்கப்படும்: உயர்நீதிமன்றம்

சென்னை: குரூப்-1 தேர்வு முறைகேடு புகார் குறித்த வழக்குகள் பிப்.12-ம் தேதி விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் நீதிபதிகளிடம் வழக்கறிஞர்கள் முறையிட்டனர். வழக்கறிஞர்கள் முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அமர்வு பிப்.12-ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தனர்.


Tags : High Court , Group-1 selection, abuse, lawsuits, High Court
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...