×

பழவேற்காடு அருகே கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவர் நீரில் மூழ்கி மரணம்

சென்னை: பழவேற்காடு அருகே கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த விக்னேஷ் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கடலில் குளித்த புதுவாயல் கிராமத்தை சேர்ந்த விஷ்ணு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.


Tags : Fisherman ,boat accident ,Pulivekkad , Pallevattu, Boat Crash, Fisherman, Drowning
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...