×

புதுவண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பில் காவலர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: புதுவண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பில் குடும்ப பிரச்சனை காரணமாக காவலர் ராமு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட ராமுவின் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Puduvannarapet ,security guard ,Suicide ,police quarters , Puthuvannarapettai, guard, suicide
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை