×

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் பதவியேற்க தடை கோரி வழக்கு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் பதவியேற்க தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு வீட்டில் திமுக சார்பாக முறையீடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவாரூர் மாவட்டங்களில் பதவியேற்க தடை கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர்கள் வென்ற நிலையில், அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டது.


Tags : Protests ,AIADMK ,government ,polls , Local elections, AIADMK, ban
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...