×

குருமந்தூரில் வாக்கு எண்ணும் அலுவலர் மயக்கம்

ஈரோடு: குருமந்தூரில் வாக்கு எண்ணும் அலுவலர் மயங்கி விழுந்தார். வாக்கு எண்ணிக்கையின் போது மயங்கி விழுந்த சரவணன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Voter Counting Officer , Kurumantur, officer, faint
× RELATED 104 டிகிரியுடன் வாட்டி வதைக்கும் வெயில்...