×

கொடைக்கானல் மேல்மலை கவுஞ்சி கிராமத்தில் வார்டு மறுவரையறை குளறுபடியால் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை கவுஞ்சி கிராமத்தில் வார்டு மறுவரையறை குளறுபடியால் மக்கள் தேர்தல் புறக்கணித்துள்ளனர். காலை 7 மணி முதல் தற்போது வரை 3 வாக்குகள் மட்டுமே பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நாலூர் ஊராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு கம்மவார்பாளையம் கிராமத்தில் தேர்தல் புறக்கணித்துள்ளனர். 600 வாக்குகள் உள்ள கிராமத்தில் இருந்த வாக்குச்சாவடியை அருகில் உள்ள அக்கரம்மேடு என்ற வேறு கிராமத்திற்கு மாற்றியதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tags : Kamali village Ward ,Kodaikanal , Kodaikanal, Melamalai Kaunji Village, Ward redefinition, mess, people, election boycott
× RELATED கொடைக்கானல் கிளாவரையில் ஏற்பட்ட...