×

கோவையில் விமானத்தில் நுாதன முறையில் தங்கத்தை தாளாக மாற்றி கடத்திய இருவர் கைது

கோவை: ஷார்ஜாவில் இருந்து விமானத்தில் நுாதன முறையில் தங்கத்தை தாளாக மாற்றி கடத்திய இருவரை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் அட்டை பெட்டியில் தங்கத்தை தாளாக மாற்றி கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தபோது தங்கத்தாள் கண்டுபிடிக்கப்பட்டது. ரூ. 54 லட்சம் மதிப்பு தங்கத் தாள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து பயணிகள் ஜூலட் யூசுப் ஷேக், அஜின் அஜித் குரோஷி கைது செய்யப்பட்டனர்.

Tags : persons , Arrested, Arrested, Gold, Arrested
× RELATED சென்னையில் ரயில் பயணிகளிடம் தொடர் திருட்டு: 2 பேர் மீது குண்டாஸ்