×

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மக்களே போராட்டம் நடத்துகிறார்கள்: தமிமுன் அன்சாரி பேட்டி

சென்னை:  இந்தியர்கள் மற்றொரு சுதந்திர போராட்டத்தை நடத்தி வருவதாக ஆலந்தூரில் தமிமுன் அன்சாரி பேட்டியளித்தார்.   குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மக்களே போராட்டம் நடத்துகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Tamim Ansari Citizenship ,Tamim Ansari , Indians, Freedom Fighters, Alandur, Thamimun Ansari
× RELATED ஊர், கடல் சுத்தத்தை வலியுறுத்தி ஒரு...