×

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு 2 டிகிரி செல்சியஸ் வரை வெயில் குறையும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு 2 டிகிரி செல்சியஸ் வரை வெயில் குறையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இன்று மட்டும் ஓரிரு இடங்களில் வெப்பஅலை வீசக்கூடும். சென்னையில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு கீழ் 98 டிகிரி என்ற அளவில் பதிவாகும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு 2 டிகிரி செல்சியஸ் வரை வெயில் குறையும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Center ,Chennai ,Meteorological Centre ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...