சென்னை: வருமான வரித்துறை சோதனை வழக்கில் 7 பேரை குறுக்கு விசாரணை செய்ய அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கோரியது பரிசீலிக்கப்படும் என வருமான வரித்துறை பதில் அளித்துள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த மனு சட்டப்படி பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 2011 முதல் 2019 வரை அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரி கணக்குகள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.