சென்னை: நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பிராணசாமி என்பவரை மீட்கக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிராணாசாமியை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி பிரகாஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். கடந்த 5 மாதங்களாக பிராணாசாமியை பார்க்க அனுமதிக்காததால் பிரகாஷ் என்பவர் மனு தொடர்ந்துள்ளார்.