×

மாஃபா பாண்டியராஜன் மீதான வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை

சென்னை: தேசியக்கொடியை அவமதித்ததாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீதான வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலின் போது ஜெயலலிதா உருவபொம்மை மீது தேசியக்கொடியை போர்த்தியதாக வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Mafa Pandiyarajan Mafa Pandiyarajan of Interrogation for Icort Suspended ,interrogation , Icort ,suspended ,Mafa Pandiyarajan
× RELATED வினாத்தாள் லீக் – டெல்லி போலீஸ் கைது