×

மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா மீது மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பேச்சு

டெல்லி: மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா மீது மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பேசினார். தேவை பாஷை எனப்படும் சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது என சு.வெங்கடேசன் கூறினார். சமஸ்கிருதத்தை அறிவின் அடையாளமாக முன்வைத்தால் அதனை எதிர்ப்போம் என்றும் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.


Tags : Su.Venkatesan ,Madurai , Central, Sanskrit University Bill, Madurai MP Z. Venkatesan, Speech
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை