தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு திருமங்கலக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.35 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.35 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.