டெல்லி: இலங்கைத் தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை அளிக்க முன்வரவில்லை என மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார். 30 ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.