×

இலங்கைத் தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை அளிக்க முன்வரவில்லை: திமுக எம்.பி. திருச்சி சிவா கேள்வி

டெல்லி: இலங்கைத் தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை அளிக்க முன்வரவில்லை என மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார். 30 ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Tamils ,DMK , Why Tamils have not been granted citizenship: DMK MP Trichy Siva Question
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!