இந்தியா டெல்லி-மதுரா-ஆக்ரா புதிய ரயில் பாதைக்காக 30 கிலோ மீட்டர் இடத்தில் உள்ள 454 மரங்களை வெட்ட அனுமதி dotcom@dinakaran.com(Editor) | Dec 11, 2019 விண்வெளி பகுதியில் புது தில்லி-மதுரா-ஆக்ரா ரயில்வே டெல்லி-மதுரா ஆக்ரா டெல்லி: டெல்லி-மதுரா-ஆக்ரா புதிய ரயில் பாதைக்காக 30 கிலோ மீட்டர் இடத்தில் உள்ள 454 மரங்களை வெட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக வடக்குரயில்வே நிர்வாகம் மரங்களை நட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பங்குச்சந்தையில் தில்லுமுல்லு அதானி குழுமம் ரூ.17 லட்சம் கோடி மோசடி: அமெரிக்க நிறுவனம் ஆதாரத்துடன் அறிக்கை; செபி, ஆர்பிஐ விசாரிக்க காங். வலியுறுத்தல்
காஷ்மீரில் பாதுகாப்பு குளறுபடி ராகுல் பயணம் திடீர் நிறுத்தம்: போலீசார் யாரும் வரவில்லை என குற்றச்சாட்டு
யாருக்கு ஆதரவு தருகிறீர்கள் என்பதை உடனே சொல்ல வேண்டும் பாஜவுக்கு எடப்பாடி பழனிசாமி கெடு: உச்ச நீதிமன்றத்தில் திடீர் முறையீடு
காஷ்மீரில் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது: மல்லிகார்ஜுன கார்கே